கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு – சென்னை உயநீதிமன்றம்Gokulraj Murder Case
கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட நீதிபதிகள் முடிவு
நாமக்கலில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட நீதிபதிகள் முடிவுஉங்கள் புகைப்படத்தை உங்களுக்கே தெரியவில்லையா?; கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் சரமாரி கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட…
View More உங்கள் புகைப்படத்தை உங்களுக்கே தெரியவில்லையா?; கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் சரமாரி கேள்விகோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவுகோகுல்ராஜ் கொலை வழக்கு ; சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு ஒத்தி வைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயர் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட உயர்நீதிமன்ற மதுரைகிளை, சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு ; சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு ஒத்தி வைப்புயுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மனநிம்மதியாக இருந்திருக்கும் என கோகுல்ராஜுன் தாயார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று…
View More யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்கோகுல்ராஜ் கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில்…
View More கோகுல்ராஜ் கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு