இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள்,…
View More இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!Muslims
மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!
மீலாது நபி பெருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்கள் மண்ணில்…
View More மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!ஹஜ் புனித யாத்திரை – சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!!
ஹஜ் புனித யாத்திரையின்போது சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும்…
View More ஹஜ் புனித யாத்திரை – சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!!ஹஜ் புனித யாத்திரை: 254 பேர் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சவுதி பயணம்..!!
ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழு சென்னையில் இருந்து இரண்டு தனி சிறப்பு விமானங்களில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு சென்றுள்ளது. இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். ஹஜ்…
View More ஹஜ் புனித யாத்திரை: 254 பேர் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சவுதி பயணம்..!!பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை
ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்…
View More பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகைசிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்
புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்…
View More சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை…
View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!
இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? என இஸ்லாமிய அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின்…
View More இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!பக்ரீத் பண்டிகை; பிரதமர் மோடி வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான…
View More பக்ரீத் பண்டிகை; பிரதமர் மோடி வாழ்த்து