மீலாடி நபியை முன்னிட்டு சுடசுட தயாரான மட்டன் பிரியாணி…. 50,000 பேருக்கு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு  குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இறை தூதரான முகமது நபியின் பிறந்த…

View More மீலாடி நபியை முன்னிட்டு சுடசுட தயாரான மட்டன் பிரியாணி…. 50,000 பேருக்கு வழங்கிய இஸ்லாமியர்கள்!

மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!

மீலாது நபி பெருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்கள் மண்ணில்…

View More மீலாது நபியை முன்னிட்டு பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை!