மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்

பருவமழையை முன்னிட்டு மக்கள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த விபரங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது. நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு…

View More மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்

பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல்…

View More பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

பருவமழை பாதிப்பை தடுப்பது எப்படி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ம் தேதி ஆலோசனை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் என்று…

View More பருவமழை பாதிப்பை தடுப்பது எப்படி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!