மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
View More எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலிMGR
எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி.லீலாவதி, இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி,…
View More எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!
சினிமாவில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து, இன்று நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலங்கட்டங்களிலேயே ஆரம்பித்துவிட்டது. சில கதைப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது அந்த காலத்தில். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாடல்…
View More பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?
கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும்…
View More ’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.…
View More எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற தினம் இன்று
நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸை வீழ்த்தி, 1967ல் தமிழகத்தில் அரியணை ஏறியது அண்ணா தலைமையிலான திமுக. அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தாலும், பெரியார் மீதிருந்த அன்பால், கட்சியில் தலைமை பொறுப்பை…
View More திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற தினம் இன்றுசரித்திரம் பேசும் சத்துணவுத் திட்டம்
குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை மதிப்புமிகு மனிதவளமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்”. ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும்…
View More சரித்திரம் பேசும் சத்துணவுத் திட்டம்அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன்…
View More அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!எம்.ஜி.ஆரைப் போல விஜயகாந்தும் வெளியே வராமல் வெற்றிபெறுவார்: விஜய பிரபாகரன்
மக்கள் மாற்றத்தை விரும்பினால் மூன்றாவது அணி அமைக்கத் தயார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியிலுள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து…
View More எம்.ஜி.ஆரைப் போல விஜயகாந்தும் வெளியே வராமல் வெற்றிபெறுவார்: விஜய பிரபாகரன்மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட கோயில்!
மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். அதிமுகவின் இரு பெரும் தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர்…
View More மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட கோயில்!