“அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. …
View More “அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” – ” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு!former minister jayakumar
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல்…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்
கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்‘திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு…
View More ‘திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகரை தாக்கியது மற்றும் நில…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு“ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். சென்னை துரைப்பாக்கதில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பான பிரச்னையில்,…
View More “ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்
சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற்ற போது 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டுப்…
View More சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி சென்னை ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை ஜார்ஜ் டவுன்…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு
இரண்டு வழக்குகளில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில்…
View More ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது