“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்…

View More “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

“மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”

அண்ணனுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுத்தால், பாசமலர் சிவாஜி – சாவித்திரி என கிண்டலாய் சொன்னாலும் 1961ம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படம் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. சிவாஜியுடன் ‘ப’ வரிசை படங்களை இயக்கி…

View More “மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”

பிக்பாஸ் பிரபலம், நடிகரின் மனைவி மீது 6 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி, நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், பிக்பாஸ் பிரபலமுமான அபிநய்யின் மனைவி அபர்ணா மோசடி செய்துவிட்டதாக, அவர் மீது போலீசார் 6 பிரிவுகள் கீழ்…

View More பிக்பாஸ் பிரபலம், நடிகரின் மனைவி மீது 6 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!

சினிமாவில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து, இன்று நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலங்கட்டங்களிலேயே ஆரம்பித்துவிட்டது. சில கதைப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது அந்த காலத்தில். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாடல்…

View More பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!