ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

‘பொன்னியின் செல்வன்’ கதையில் ஆதித்த கரிகால சோழனை கொன்றது யார்? என்பதன் வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், அதன் ரகசியத்தை உடைக்கும் விதமாக இன்று வெளிவந்துள்ள PS2 படம் எப்படி…

View More ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ? ரகசியத்தை உடைத்த பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு…

View More பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

வசூல் சாதனை படைக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ?

KGF – 2 , RRR, மற்றும் விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் இடம் பெறுமா ? மிகப்பெரிய…

View More வசூல் சாதனை படைக்குமா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ?

திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ்…

View More திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

கேம் ஆப் த்ரோன்ஸ்க்கு நிகரான படம் பொன்னியின் செல்வன் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

கல்கி எழுதிய புத்தகத்தின் உலகத்திற்கு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் அழைத்துச் செல்கிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார். கல்கி எழுதிய புத்தகமான பொன்னியின் செல்வன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்தினத்தின்…

View More கேம் ஆப் த்ரோன்ஸ்க்கு நிகரான படம் பொன்னியின் செல்வன் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?

“உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?” என்றார் குடந்தை சோதிடர். ”அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ…

View More விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?

’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?

கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும்…

View More ’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?

இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’

“பொன்னியின் செல்வன்” வரலாற்று கதையை இணையத் தொடராக தயாரிக்கும் பணிகளை, இன்று தொடங்கியுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 1950-ல் கல்கி வார இதழில், பொன்னியின் செல்வன் வரலாற்று கதை, 5 ஆண்டுகளாக தொடராக வெளிவந்தது.…

View More இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்குப் பதிவு

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்ததை அடுத்து மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்கியின் பிரமாண்டமான ’பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்கி வரு கிறார். இதில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,…

View More ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்குப் பதிவு

’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில், தான் நடிப்பதை முதன் முறையாக, நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.  இதில்…

View More ’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி