குளித்தலை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மதுரை வீரன் கோயிலில் வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் ஸ்ரீ மகா…
View More குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! – திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!Madurai Veeran
”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”
1950, மற்றும் 1960 களில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, சிங்களம் போன்ற மொழிகளிலும் நடித்த நாட்டியத் தாரகை, கருணாநிதியிடமிருந்து “நாட்டிய செல்வம்” விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் நடிகை…
View More ”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!
சினிமாவில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து, இன்று நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலங்கட்டங்களிலேயே ஆரம்பித்துவிட்டது. சில கதைப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது அந்த காலத்தில். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாடல்…
View More பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!