தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…
View More சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்MGR
நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…
ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும் கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான். இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப் பாடல்கள்…
View More நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2…
View More தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்புஎக்ஸ்பிரஸ் கவிஞர் என போற்றப்பட்ட ராமையாதாஸ்
தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன். எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படமும் அதுதான். வாருங்கள் பார்க்கலாம். மாரியம்மன் என்ற திரைப்படத்தில்…
View More எக்ஸ்பிரஸ் கவிஞர் என போற்றப்பட்ட ராமையாதாஸ்பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்
எம்ஜிஆருக்கான பாடலில் தனியிடம் பிடித்த பாடல்கள் சிலவற்றில், “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடலும் உண்டு. இது வாலியின் வரிகளாக இருக்கும் என எண்ணிய எம்ஜிஆர், கவிஞரின் பேரைக் கேட்டு பாராட்டினார். யார் அந்த…
View More பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்
எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். வரலாற்றை திரித்து எழுதுவதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும், இது போன்ற முயற்சியை…
View More ’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள் பார்க்கலாம்… 1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை…
View More இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சு
பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்…
View More பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சுதமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிறந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராக மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை டாக்டர்.எம்.ஜி.ஆர் இடம்பிடித்தவர் ஆவார்.…
View More தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும்: வி.கே.சசிகலா
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று…
View More எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும்: வி.கே.சசிகலா