எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ஒரு பாடலை டி.எம்.சவுந்தரராஜன் தான் பாட வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா… எந்த பாடல் அது? மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை,…
View More “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை”எம்.ஜி.ஆர்
“வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்”
தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் யார் தெரியுமா?, மந்திரி குமாரி திரைப்படத்தில், பாடிய ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் மூலம் அடையாளங் காட்டப்பட்ட திருச்சி லோகநாதன்தான் அவர். முதன் முதலில் எம்.ஜி.ஆர்.…
View More “வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்”“நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்…”
எம்ஜிஆர் என்ற மகா நடிகரின் திரையுலக வரலாற்றில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்திற்கும் அதில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் என்ற பாடலுக்கும் என்றும் இடமுண்டு.. அழியாப் புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் தபி சாணக்கியா என்ற…
View More “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்…”எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.…
View More எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…
View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!