வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…

View More வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு

தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு…

View More தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு

சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

சந்திராயன்-2 மிஷன் தோல்வியடையவில்லை, அமெரிக்காவின் NASA/CIA-வால் திட்டமிட்டு தோல்வி அடைந்ததாக திசை திருப்பப்பட்டது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

View More சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

சேதமடைந்த பள்ளி கட்டடங்களை அகற்ற ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழ்நாட்டில் சேதமடைந்த பள்ளி கட்டடங்களை அகற்ற ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்துள்ளது. மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை…

View More சேதமடைந்த பள்ளி கட்டடங்களை அகற்ற ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு – நீதிமன்றம் ஒத்திவைப்பு

ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு பட்டியலில் மூன்று பிரிவுகளாக பிரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பான வழக்தை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாக பிரித்ததை எதிர்த்து…

View More ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு – நீதிமன்றம் ஒத்திவைப்பு

”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்

திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பூஜைக்கு…

View More ”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்

நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீச்சு விவகாரம்: முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தொடர்பான விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த இந்திய…

View More நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீச்சு விவகாரம்: முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது – நீதிபதிகள் கருத்து

விருதுநகர் மாவட்டம் பி.வாகைகுளம் பகுதியில் குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உறங்காப்புலி, ராஜாங்கம் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்…

View More அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது – நீதிபதிகள் கருத்து

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லைக் கண்ணன் மனு; விசாரணை ஒத்திவைப்பு

தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நெல்லை கண்ணன் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. நெல்லைக் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த…

View More அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லைக் கண்ணன் மனு; விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது, என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை