அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை…

View More அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்…

View More வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!