சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது, என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் 10 – 20 வருடங்கள் வரை இருக்கும் 125 நபர்களுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற…

View More கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

சமையல் எண்ணெய்: சில்லறை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை!

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சில்லறை விற்பனை செய்வதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதை உறுதி செய்ய கோரியும், மீறுவோர்…

View More சமையல் எண்ணெய்: சில்லறை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை!