ரோஹித் வெமுலா உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவராக இருந்த ரோஹித் வெமுலா(26), கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரை…
View More ரோஹித் வெமுலா வழக்கில் திடீர் திருப்பம் – மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு!community
வன்னியர் உள்ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கடந்த ஏப்ரம் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள…
View More வன்னியர் உள்ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டதாகவும், சமூகம் பிரிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of Service (Central) என்ற சமூக சேவை நிறுவனத்தின்…
View More ”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவிபுதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்
புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை தகனம் செய்ய இடமில்லாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மனைவி பார்வதியம்மாள். 70…
View More புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.…
View More குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனு
எம்பிசி பட்டியலில் இருக்கும் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன்(எ)முத்துமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.…
View More ’குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும்’ – நீதிமன்றத்தில் மனுபட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்
விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும்…
View More பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்