”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டதாகவும், சமூகம் பிரிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of Service (Central) என்ற சமூக சேவை நிறுவனத்தின்...