மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து; சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும்…

View More மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து; சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு

குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்

கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்…

View More குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்

’சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை’

தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க…

View More ’சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை’

ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த தடையில்லை.

  ஒன்றிய அரசு  என்ற வார்த்தையை பயன்படுத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற…

View More ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த தடையில்லை.

அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் அறிவுரை

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.  கொரோனா 2வது அலை காரணமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை…

View More அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் அறிவுரை

கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது: உயர்நீதிமன்றம்

கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாக அமைந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்…

View More கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது: உயர்நீதிமன்றம்

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாகப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்ஓட்டுனராக பணிபுரிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்…

View More ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிட இடைக்கால தடை!

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள்,…

View More அரசு ஊழியர் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிட இடைக்கால தடை!

“குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை”

குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இளைஞர் இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம்…

View More “குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை”

விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 2 வருட…

View More விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!