திருப்பரங்குன்றம் விவகாரம் – இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!

“வைகை ஆற்றில் மிதக்கும் மனுக்கள்” – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவதிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “வைகை ஆற்றில் மிதக்கும் மனுக்கள்” – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

View More மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

View More வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

யுஜிசியிடம் விதி திருத்தத்தை திரும்பப்பெற கோரி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மனு!

அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் யு.ஜி.சி தலைமையகத்தில் யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.

View More யுஜிசியிடம் விதி திருத்தத்தை திரும்பப்பெற கோரி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மனு!

ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி செங்கோட்டையன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமாகா நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்

விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை நடைத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  …

View More விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்

ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஞானவாபி மசூதியில் நடக்கும் உண்மையை கண்டறிய கோரி தொடரப்பட்ட மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி வளாகத்தில் உள்ள…

View More ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!