பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பழங்குடியின பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள்…

View More பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கடம்பூர் பகுதியை சேர்ந்த…

View More தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டண விவகாரம்: அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகப்படியாக பணம் பெறுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விதித்துள்ள விலை நிர்ணயத்தின் படி தனியார் மருத்துவமனைகள் கொரோனா…

View More தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டண விவகாரம்: அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு!

ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி…

View More ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில்…

View More மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தரக்கோரிய வழக்கில் நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், தமிழக…

View More காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!