பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த…

View More பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தென்காசி கடத்தல் விவகாரம்-நீதிமன்றத்தில் இளம்பெண் ஆஜர்

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர். தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாங்குளம் பகுதியை சேர்ந்த வினித்-கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து கிருத்திகா…

View More தென்காசி கடத்தல் விவகாரம்-நீதிமன்றத்தில் இளம்பெண் ஆஜர்

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள்…

View More தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தென்காசி கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து…

View More தென்காசி கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு