அதிமுக பொதுக்குழுவில் புதிய ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் ஆனால், அவற்றை கொள்கை முடிவாகவோ, தீர்மானங்களாகவோ நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி…
View More “ஆலோசிக்கலாம், ஆனால்…” – புதிய தீர்மானங்களுக்கு நீதிமன்றம் செக்Madras High Court
தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும்…
View More தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்மதமாற்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை- தமிழ்நாடு அரசு
பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவதாக வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் பொது நல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில்…
View More மதமாற்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை- தமிழ்நாடு அரசுதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்
கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி
கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் தொடர்ந்த…
View More கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சிராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை…
View More ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்புஅனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்; உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பார் உரிமத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கில் நீதிபதி சி. சரவணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா காலங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. எனவே பார்களும்…
View More அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்; உயர்நீதிமன்றம்புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என…
View More புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவுபுலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்
மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று,…
View More புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்“சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்
ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரூ.1,500 லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரி…
View More “சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்