இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு…
View More ஏ.ஆர் ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடிMadras High Court
டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி…
View More டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்டெங்கு பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை…
View More டெங்கு பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி