நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற விவரங்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து மாவட்டங்களின் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபி…

View More நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அப்போது, 10 ஆண்டுக்குள் தமிழக…

View More தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாளை உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் என மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு…

View More நாளை உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம்

மாணவியின் பிரேத பரிசோதனை-ஆய்வு செய்ய ஜிப்மருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மறு உடல்கூறாய்வு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா…

View More மாணவியின் பிரேத பரிசோதனை-ஆய்வு செய்ய ஜிப்மருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார்…

View More கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரம்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரம்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய் கார் வழக்கு-உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்தத் தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நாளை தீர்ப்பளிக்கிறார். நடிகர் விஜய்,…

View More நடிகர் விஜய் கார் வழக்கு-உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்கவும் கோரி பொதுக்குழு உறுப்பினர்…

View More பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நலப்பணிகளுக்காக பணம் வசூல்: பதிலளிக்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ., மாநில அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள…

View More நலப்பணிகளுக்காக பணம் வசூல்: பதிலளிக்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம்: உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத்…

View More உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம்: உயர்நீதிமன்றம்