டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு…
View More மத்திய அரசின் நடைமுறை ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் – உயர்நீதிமன்றம்Madras High Court
ஆசிரியர் தேர்வில் புதிய விதிகள் – சென்னை உயர்நீதிமன்றம்
ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களை நியமிக்க கோரி கடந்த 2019-ம் ஆண்டு…
View More ஆசிரியர் தேர்வில் புதிய விதிகள் – சென்னை உயர்நீதிமன்றம்நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற…
View More நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு“இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு” – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனை
போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும்படி…
View More “இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு” – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனைமாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதா? – நீதிபதிகள் சரமாரி கேள்வி
தகுதி போட்டியில் தேர்வு பெற்றும், பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த 11 வகுப்பு மாற்று திறனாளி மாணவி சமீஹா,…
View More பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதா? – நீதிபதிகள் சரமாரி கேள்விசொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் வழக்கு; நாளை விசாரணை
வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு…
View More சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் வழக்கு; நாளை விசாரணை“யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசு
யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை கண்டறிவதற்கு சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை மலையடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், செங்கற்சூளைகளை அகற்ற…
View More “யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசுஏ.ஆர் ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு…
View More ஏ.ஆர் ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடிடிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி…
View More டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்