வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதையடுத்து தற்போது உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில்…
View More கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டதுT23
12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்
மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் புலியை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர்…
View More 12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்
மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று,…
View More புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்11வது நாளாக புலியை பிடிக்கும் பணி தீவிரம்
மசினகுடியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்கும் பணி 11வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று சமீப நாட்களாக கால்நடைகள் மற்றும், 4 மனிதர்களை அடித்துக்கொண்றுள்ளது. இந்நிலையில் இப்புலியை பிடிக்க அப்பகுதி…
View More 11வது நாளாக புலியை பிடிக்கும் பணி தீவிரம்