ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் – சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!

ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

View More ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் – சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!

#Viral | நெடுஞ்சாலை பெயர்ப்பலகையை ஜிம்மாக மாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!

30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக…

View More #Viral | நெடுஞ்சாலை பெயர்ப்பலகையை ஜிம்மாக மாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!

மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் மத்திய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ள நிலையில், அந்த சாலைகளை…

View More மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ஒரு வாகனம் ஒரு FASTag விதி… ஜனவரி 31 கடைசி நாள்!

ஒரு வாகனம், ஒரு ஃபாஸ் டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில்…

View More ஒரு வாகனம் ஒரு FASTag விதி… ஜனவரி 31 கடைசி நாள்!

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய்தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகளால் துர்நாற்றம் பரவி வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தடுக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை…

View More சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய்தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!

ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட…

View More ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

புதுக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில், பட்டுக்கோட்டை கந்தர்வக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் குடிநீர் வசதி மற்றும்  அங்கன்வாடி கட்டடம் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில் சுமார்…

View More புதுக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக விரிவாக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  சென்னை – திருச்சி இடையிலான…

View More சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக விரிவாக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை-பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சாலைப்…

View More மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை?

விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் யானைகள்…

View More கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை?