கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட…
View More ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை