மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…

View More மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

சம்பள பாக்கியை வழங்க கோரிய காவல் ஆய்வாளர் – கடமை தவறிய டிஜிபி: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

சம்பள பாக்கியை வழங்க கோரி காவல் ஆய்வாளர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடமை தவறிய டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்…

View More சம்பள பாக்கியை வழங்க கோரிய காவல் ஆய்வாளர் – கடமை தவறிய டிஜிபி: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

கத்தி முனையில் காதல் ஜோடியிடம் செல்போன் பறிப்பு – அதிரடியாக செயல்பட்ட போலீசார்!

இளம் காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார்  கைது செய்தனர். செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர்…

View More கத்தி முனையில் காதல் ஜோடியிடம் செல்போன் பறிப்பு – அதிரடியாக செயல்பட்ட போலீசார்!

புழல் சிறையில் அதிரடி சோதனை – கஞ்சா, செல்போன்,சிம் கார்ட் உள்ளிட்டவை பறிமுதல்!

சென்னை புழல் சிறையில் சிறைத்துறை போலீசாரின் தீவிர சோதனையில், சிறைவாசிகளிடமிருந்து கஞ்சா, செல்போன்கள், மற்றும் சிம் கார்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, புழல் விசாரணை சிறையில் மணலி ஜெ ஜெ நகரைச் சேர்ந்த,…

View More புழல் சிறையில் அதிரடி சோதனை – கஞ்சா, செல்போன்,சிம் கார்ட் உள்ளிட்டவை பறிமுதல்!

பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

தென்காசியில் கணவன் கண்முன்னே வேறொரு இளைஞருடன் மனைவி உறவு கொண்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி உள்ள நடுமாதா கோவில் தெரு பகுதியில் சந்திரன் தமது நாற்பத்தைந்து…

View More பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

பெருந்துறையில் மாநில அளவிலான தற்காப்பு போட்டி!

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சீனியர் பென்காக் சிலாட் எனும் தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி உள்பட…

View More பெருந்துறையில் மாநில அளவிலான தற்காப்பு போட்டி!

காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழக…

View More காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு