கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட…

View More கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம், உண்மை குற்றவாளிகள் யாராக இருந் தாலும் தப்பிக்க முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு…

View More கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பவத் தன்று பணியில் இருந்த காவலாளி கிருஷ்ண பகதூரை விசாரிக்க தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை…

View More கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்