‘அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும்’ – எடப்பாடி பழனிசாமி அறிக்கை !

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் என்று உறுதி அளித்துள்ளார்.

View More ‘அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும்’ – எடப்பாடி பழனிசாமி அறிக்கை !

“மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்…

View More “மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

“ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை” – வி.கே.சசிகலா அறிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, தவறான புரிதலைதான் வெளிப்படுத்துவதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முன்னாள்…

View More “ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை” – வி.கே.சசிகலா அறிக்கை!

“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” – புதிய கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி!

“எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் புதிய கட்சியை ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தொடங்கியுள்ளார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென…

View More “எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” – புதிய கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி!

28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி…

View More 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

டி.டி.வி.தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ.பன்னீர்செல்வம்!

வரும் 24ம் தேதி தேனியில் நடைபெறும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக…

View More டி.டி.வி.தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் – கோடநாட்டில் வி.கே.சசிகலா பேட்டி!

அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும் எனவும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் எனவும் வி.கே.சசிகலா தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்…

View More அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் – கோடநாட்டில் வி.கே.சசிகலா பேட்டி!

ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலை – சசிகலா அறிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:…

View More ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலை – சசிகலா அறிக்கை!

ஜெயலலிதா பற்றி என்ன சொன்னார் அண்ணாமலை?… அதிமுக தலைவர்கள் கொந்தளிக்க காரணம் என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அண்ணாமலை என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்….  1991 முதல்…

View More ஜெயலலிதா பற்றி என்ன சொன்னார் அண்ணாமலை?… அதிமுக தலைவர்கள் கொந்தளிக்க காரணம் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடகா கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலம் விட வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த…

View More மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு