கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை…

View More கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது.  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…

View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட…

View More கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு