ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…!

உச்ச நீதிமன்றமானது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு…

View More கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…

View More கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு! எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

கோடநாடு கொலை,  கொள்ளை தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு…

View More கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு! எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ…

View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை,…

View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!