கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை…

View More கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “ – உயர்நீதிமன்றம்

”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “  என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமக…

View More ”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “ – உயர்நீதிமன்றம்