மதுரை வெங்கடேச பெருமாள் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், வீணை இசைக்கலை வளர வேண்டியும் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள…
View More உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!Vijayadashami special
நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு…
View More நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!