கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு…
View More கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!incresed
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் எதிரிலியாக பூக்களின் விலை சற்று…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி, இறக்குமதி…
View More தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!