“நீட் எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி, பாஜக யாத்திரைக்கு அனுமதி மறுப்பதா?” – பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன்

சென்னையில் நீட் எதிர்ப்பு குறித்து மாணவர் பேரணிக்கு அனுமதி,  அதே சமயம் மக்கள் பிரச்னைக்கான யாத்திரைக்கு அனுமதி மறுப்பதா என பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.  சென்னையில் வரும் 11…

View More “நீட் எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி, பாஜக யாத்திரைக்கு அனுமதி மறுப்பதா?” – பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன்

நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக! தமிழகத்திற்கு 2 பொறுப்பாளர்கள் நியமனம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. தமிழகத்திற்கு அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும்…

View More நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக! தமிழகத்திற்கு 2 பொறுப்பாளர்கள் நியமனம்!

நாடாளுமன்ற தாக்குதல் தினம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2001-ம் ஆண்டு டிச.13-ம் தேதி லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய குழுக்களைச் சேர்ந்த 5 பேர் நாடாளுமன்ற…

View More நாடாளுமன்ற தாக்குதல் தினம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

“பாஜகவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட வேண்டாம்!” – முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேட்டி!

பாஜகவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக் குழுவினர் சந்தித்து…

View More “பாஜகவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட வேண்டாம்!” – முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேட்டி!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…

View More பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!- ஜெ.பி.நட்டா

தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என அக் கட்சியின்…

View More தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!- ஜெ.பி.நட்டா

இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக கர்நாடகா மாறும்- ஜெ.பி.நட்டா

இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக கர்நாடகா மாறும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள்…

View More இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக கர்நாடகா மாறும்- ஜெ.பி.நட்டா

கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்; பாஜகவினருக்கு பிரதமர் அறிவுரை

நாட்டில் எல்லைப்புற கிராமங்களில் பாதுகாப்பையும், கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் டெல்லி நடைபெற்றது. இதில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான்,…

View More கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்; பாஜகவினருக்கு பிரதமர் அறிவுரை