வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…
View More “1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!Jawahirullah
“உயிர்காத்த உதயநிதியை உயிருள்ளவரை நினைவு கொள்வோம்” – ஓய்வு பெற்ற செய்தியாளர் கண்ணீர் மல்க உருக்கம்!
என் உயிர்காத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் உயிர் உள்ளவரை உங்களை நினைவு கொள்வோம் என ஓய்வு பெற்ற செய்தியாளர் சையது அப்துல் கனி தனக்கு நேர்ந்த விபத்தின் போது நடந்ததை கண்ணீர் மல்க…
View More “உயிர்காத்த உதயநிதியை உயிருள்ளவரை நினைவு கொள்வோம்” – ஓய்வு பெற்ற செய்தியாளர் கண்ணீர் மல்க உருக்கம்!நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!
நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…
View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!“மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா“சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி
சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 13 இஸ்லாமியர்கள் நேற்று (ஜன.11) பரோலில்…
View More “சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி