மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பிய வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் திரியும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் இரவு நேரங்களில் கடத்துவதாக…
View More ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சிJallikattu
ஜல்லிகட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன்…
View More ஜல்லிகட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்புதிருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்
திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்…
View More திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம்…
View More திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?பாதுகாப்பு அம்சங்கள் இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கூடாது – ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு
பாதுகாப்பு அம்சங்கள் இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கூடாது என ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மிட்டல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் அரசு அனுமதி பெற்று…
View More பாதுகாப்பு அம்சங்கள் இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கூடாது – ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழுபாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி
அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்திஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்
ஆத்தூர் தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம்…
View More ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…
View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசுஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு
வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர…
View More ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு