அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை இளைஞர் நலன் மற்றும்…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம்!

மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகின்றது. இதனை இளைஞர்…

View More உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம்!

ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்

மதுரை பாலமேடு மற்றும் திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று…

View More ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழப்பு – ஓபிஎஸ், வி.கே.சசிகலா இரங்கல்

மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி

மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு   வருடா வருடம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய…

View More மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 17 காளைகளை அடக்கி பூபாலன் முதலிடம்

பெரிய சூரியூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய பூபாலன் முதலிடம் பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி…

View More திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 17 காளைகளை அடக்கி பூபாலன் முதலிடம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில்  காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு…

View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன்,  24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

பாலமேடு  ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்

பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டியில்  ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட  16 பேர்  தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ்…

View More பாலமேடு  ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்

பாலமேடு மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டு; இருவர் பலி

மதுரை பாலமேடு  மற்றும் திருச்சி-சூரியூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில்  இருவர் உயிரழந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று…

View More பாலமேடு மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டு; இருவர் பலி

இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்…

இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் துள்ளி குதிக்க வாடிவாசல் தயார். சுமார் 1000 காளைகள், 305 வீரர்கள் களம் இறங்கத் தயார் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டம்…

View More இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்…