“பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்” – திருச்சி சிவா!

மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையாக மூர்த்தி செயல்பட்டு வருகின்றார் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

View More “பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்” – திருச்சி சிவா!

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்…

View More பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

’அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’ – தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவுற்றது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது, இப்போட்டியை நடத்துவதில் கிராமத்தினர், தென்கால்…

View More ’அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’ – தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்