திருச்சி லால்குடி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 350 காளைகள் பங்கேற்றன. திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும்…
View More லால்குடியில் ஆரவாரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!Jallikattu
டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட…
View More டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்3 ஆண்டுகளுக்குப் பிறகு சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு
சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 300 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மைதானத்தில்…
View More 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதிஉடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்
நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தில் ஜல்லிக்கட்டு காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டில் 11 ஜல்லிக்கட்டு காளைகளை…
View More உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு
புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…
View More திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்புபுதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்பு
சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமணபட்டியில், சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி,…
View More புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்புநத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…
View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு“அனல் பறக்கும் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு”: 500 காளைகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தோணியார்…
View More “அனல் பறக்கும் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு”: 500 காளைகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு3-முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் விழா இன்று தொடங்கியது
மூன்று முறை ஒத்திக்க வைக்கப்பட்ட எருது விடும் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியில் எருது விடும் திருவிழா 52 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
View More 3-முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் விழா இன்று தொடங்கியது