திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம்...