இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க, தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…

View More இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய…

View More இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!

தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

View More தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது | மீட்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள்…

View More ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது | மீட்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் காலிஸ்தான் பிரிவினைவாதம் என லண்டனில் பேசியுள்ளார். 5 நாள் லண்டன் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் ஜெய்சங்கர் லண்டன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது…

View More இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் லண்டனில் பேச்சு!!

பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த…

View More பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய…

View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை நாட்டவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ​தமிழ்நாட்டு…

View More “தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.…

View More தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

“அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்”

தென்னிந்தியத் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் பாடி நடித்த முதல்பாடலில் வந்த கண் என்ற வார்த்தை, அன்புள்ள மான் விழியாக தொடர்ந்து, கண்ணே…

View More “அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்”