தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு, அவர்களது…
View More தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!Tamilnadu Fishermen
தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.…
View More தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்