தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு | உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (ஜூலை – 31)…

View More தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு | உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 250 ரூபாய் என்பதை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு…

View More மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டைச்…

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட இலங்கை அரசை வலியுறுத்த கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய  அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை…

View More வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இந்தியர்களை  தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 430 இடங்கள் கிடைக்கும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் கணித்ததா? உண்மை என்ன?

This News Fact Checked by Newschecker மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 430 இடங்கள் கிடைக்கும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் எந்த கருத்து கணிப்பையும் வெளியிடவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.  543 தொகுதிகளுக்கு நடந்து…

View More மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 430 இடங்கள் கிடைக்கும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் கணித்ததா? உண்மை என்ன?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யா: 2வது தவணை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யா: 2வது தவணை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா!

கனடாவில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது உள்நாட்டு அரசியல்” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்த மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

View More கனடாவில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது உள்நாட்டு அரசியல்” – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்!

மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை…

View More இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்!

“கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால்தான் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

“கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால்தான் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50…

View More “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால்தான் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்