இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.…
View More தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்Jaishankar
“அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்”
தென்னிந்தியத் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் பாடி நடித்த முதல்பாடலில் வந்த கண் என்ற வார்த்தை, அன்புள்ள மான் விழியாக தொடர்ந்து, கண்ணே…
View More “அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்”இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த…
View More இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் – ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரை
உணவு பாதுகாப்பு, வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்திய இணைந்து செயல்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை-யின்…
View More ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் – ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரைஎன்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
அரசியல் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அணு ஆயுத விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக இணைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று…
View More என்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.
உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை…
View More தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்
கொரோனா 2வது அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலாவது இந்தோ-பசிபிக் வணிக உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்…
View More கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்150 நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
பேரிடர் காலத்தில் மொத்தம் 150 நாடுகளுக்கு இந்தியா, மருத்துவ பொருட்களை வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்வியின் 14வது ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை…
View More 150 நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!