சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
View More என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!Actor arya
இசை படைப்புகளுக்கான சேவை வரி குறித்த வழக்கில் மீண்டும் மேல்முறையீடு – ஜி.வி.பிரகாஷ்!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனக்கு வழங்கப்பட்ட சேவை வரி தொடர்பான தீர்ப்புக்கு எதிராக, மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்,…
View More இசை படைப்புகளுக்கான சேவை வரி குறித்த வழக்கில் மீண்டும் மேல்முறையீடு – ஜி.வி.பிரகாஷ்!பாஸ் (எ) பாஸ்கரன் 2-ம் பாகத்தில் சந்தானம்?
நடிகர் ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கர் முதல் பாகத்தில் சந்தானம் இணைந்து நடித்திருந்தார். இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. முதல் பாகத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். அதில் சந்தானத்தின் காமெடி பெரிதும்…
View More பாஸ் (எ) பாஸ்கரன் 2-ம் பாகத்தில் சந்தானம்?இயக்குநர் தன்னை இரண்டு முறை கொலை செய்யப்பார்த்தார் – நடிகர் ஆர்யா
கேப்டன் படத்தில் இயக்குநர் இரண்டு முறை தன்னை கொலை செய்யப்பார்த்தார் என்றும் அந்த அளவிற்கு கடினமான உழைப்பை வெளிபடுத்தியுள்ளோம் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யாவும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும்…
View More இயக்குநர் தன்னை இரண்டு முறை கொலை செய்யப்பார்த்தார் – நடிகர் ஆர்யா’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்
நடிகர் ஆர்யா பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா, சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி 70 லட்ச ரூபாய் மோசடி செய்த தாக ஜெர்மனியைச்…
View More ’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்நடிகர் ஆர்யா மீதான பணமோசடி வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க ஆணை
திருமனம் செய்து கொள்வதாக கூறி பணமோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீதான வழக்கில் விசாரணையின் நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம்…
View More நடிகர் ஆர்யா மீதான பணமோசடி வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க ஆணை