நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்ததையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…

View More நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச்…

View More திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார்…

View More வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார் 40க்கும்…

View More திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…

View More அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. மேலும்,…

View More ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர்,…

View More ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

அண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ஜி…

View More அண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை; 100க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி…

View More ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை; 100க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!

பிபிசி அலுவலகத்தில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை

டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர்…

View More பிபிசி அலுவலகத்தில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை