வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.  சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

சபரிமலையில்  மண்டல பூஜை , மகர விளக்கு பூஜை தொடங்க உள்ள நிலையில் பம்பா நதி முதல் சன்னிதானம் வரை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஷிபு  ஆய்வு செய்தார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை மண்டல…

View More மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  ஆய்வு மேற்கொண்டார். திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில்…

View More புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!

பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வு

காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் கனிமொழி எம்பி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு…

View More பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது நோயாளிகள் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி புகாரளித்தனர். பொள்ளாச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள்…

View More பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90…

View More ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வுகளை நடத்தி வருகிறார்.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று…

View More ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆதிமக்கள்…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோதங்கராஜ் திடீர் ஆய்வு!

கன்னியாகுமரி அருகே தக்கலையில்  உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோதங்கராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ்…

View More தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோதங்கராஜ் திடீர் ஆய்வு!

பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி

பிரதமர் வருகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க…

View More பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி