புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  ஆய்வு மேற்கொண்டார். திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில்…

View More புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!

சாலையோர மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் மீது மாடு முட்டிய சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்…

View More சாலையோர மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!