நெல்லையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…
View More நெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு…!inspection
மிக்ஜாம் புயல் பாதிப்பு: 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்,…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு!வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!
மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!மிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், …
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – சென்னையில் மத்திய குழு நேரில் ஆய்வு!வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வற்காக டெல்லியில் இருந்து மத்திய குழு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்று (நவ.29) இரவு முதல் பெய்து கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. முதலமைச்சரின்…
View More சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு…
View More தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு…
View More சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!